312
திருநள்ளாறு சனீஸ்வரர் கோயில் பகுதியில், அன்னதானம் செய்வதை பரிகாரமாக கருதி கடைகளில் இருந்து பொட்டலங்களை வாங்கி ஏழைகளுக்கு பக்தர்கள் விநியோகிப்பது வழக்கம். அப்படி விநியோகிக்கப்படும் அதே உணவுப் பொ...

216
மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் 18ஆம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி விழாவை வியாழக்கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, கைத்தறி வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் கவிதா ராமு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ...

613
திருநள்ளாறு கோயிலுக்குச் சென்றுவிட்டு பயணிகளுடன் மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அருகே சென்று கொண்டிருந்த மகேந்திரா வேன் குறுகலான திருப்பத்தில் வேகமாக வந்து திரும்பியதில் கவிழ்ந்தது. இதில் எதிர...

10008
காரைக்கால் அடுத்த திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில் வளாகத்தில் சிலர் கெட்டுப்போன உணவுப் பொருட்களை விற்பது உணவுப் பாதுகாப்புத்துறை ஆய்வில் தெரியவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பரிகார உணவு விற்ப...

5614
காரைக்காலில் உள்ள தனியார் துணி கடையில் ஒரு ரூபாய்க்கு ஒரு வேட்டி வழங்கப்பட்டதால் கடையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. திருநள்ளாறில் புதிதாக திறக்கப்பட்ட துணி கடையில், திறப்பு விழா சலுகையாக முதலில் வ...

2182
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு சட்டமன்ற தொகுதியில் வாக்காளர்களுக்கு கொடுக்க வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் சுமார் 149 தங்க நாணயங்கள் பறக்கும் படை போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டன. ரகசிய தகவலின் ...

7933
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் மகாளய அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.  காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் நாகுலத்துமேடு திரௌபதி அம்மன் கோவிலில் மகாளய அமாவாசையை முன்னிட்...



BIG STORY